கனடாவில் தமிழர் மரபு விழா!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!
Loading… கனடாவில் முதன் முறையாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வும், மற்றும் தமிழர் மரபு விழாவும் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் 19 மற்றும் 20, 21 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிகழ்வு மார்க்கம் மாநகரசபை மண்டபத்தில் ( 101 Town Centre Blvd ) நடைபெறவுள்ளது. Loading… இதன்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2ஆவது தவணைக்காலத்தின் 8ஆவது அமர்வு நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் முதல் நாள் 19ஆம் … Continue reading கனடாவில் தமிழர் மரபு விழா!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed